முகத்தின் வழி புன்னகையில்
கண்களின் வழி பார்வையில்
நாசியின் வழி சுவாசத்தில்
நாடியின் வழி உயிரில்
நாவின் வழி பேச்சில்
தனிமையின் வழி காலத்தில்
வாழ்வின் வழி செயலில்
வடிவத்தின் வழி பயிற்சியில்
சோகத்தின் வழி கண்ணீரில்
இவை அனைத்திற்கும் ஒரே வழி மௌனத்தில்
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment