Friday, October 25, 2024

படமும் கருத்தும் by Veena Shankar



எழுதி முடித்த புத்தகத்தில் 

மீண்டும் இடம் பிடிக்க துடிக்கும் பெண்

 புரட்டிப் பார்த்த பின் தான் தெரியும்

அவள் ஏதும் எழுதப்படாத புத்தகம் என்று


 சுருட்டி வைத்த புத்தகத்தை

புரட்டிப் பார்த்த போது

தான் விளங்கியது

பத்திகளுக்கிடையே உள்ள

இடைவெளியைக் கூட நிரப்பலாம் என்று 

நிரப்பவும் முயசித்த

 போது தான் விளங்கியது

இடைவெளி இல்லாத

எதுவும் விளக்குவதில் சிக்கலே என்று

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...