ஏன்???
உலகிற்கு உணவும், வளமும், உயிரும்
அளிக்கும் அவர்களுக்கு
இலைகள் நாம்
கடன்பட்டிருக்கிறோம்..!
ஆனால்,
வேர்கள் அவர்கள்-
கடன் பட்டு,
அல்லல் பட்டு,
துயரப்பட்டு
உணவின்றி, வளமின்றி
உயிர் விடுகிறார்களே...ஏன்???
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
Super
ReplyDelete