Monday, February 22, 2021

புகைப்படம் பார் சிந்தனையை பதிவிடு by Jaya

 


(Pic location -  kottupaakam near Vandavasi.

Pic courtesy - Tarun )


அகிலம் அகண்டதா 

இருந்தாலும் 

இங்கே 

நானே ராஜா 

நானே மந்திரி😊😊


நீலவண்ண பட்டாடையுடுத்தி 

வெள்ளி ஆபரணங்களோடு மேனி தழுவி

காத்திருக்கிறாள்

நிலமகள்

ஓளியவனின் ஓளி தன்னை தீண்ட!!!!!


என்று எப்பொழுது பார்த்தாலும்

அன்று பிறந்ததுபோல் பல அழகை தன்னுள் அடக்கி பார்பவர்க்கு அள்ளித்தூவும் விந்தைக்கு குறைவில்லாததும்

எதற்கும் நிகரில்லாததும் 


ஆதியும் இல்லாதது

அந்தமும்  தெரியாதது

கதிமை நிறைந்தது

முதுமை இல்லாதது

பரந்து விரிந்த நீலவானமே

சொல்லுமே அதன் அழகு மாயாஞாலமே!!!

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...