ஏன் இந்த தலைப்பு. 😃 பரிச்சயமான வார்த்தை தான் பரிதவிக்க விட்டது👍🏻
தொண்டைக் குழியில் இருந்து வர மறுக்கிறது ஏன்?😉
ஏன் என்றும் மார்க்கண்டேயன்!!!
ஏன் என்று உன்னிடம் கேட்டுப் பார். நிச்சயம் விடை உண்டு. மற்றவரிடம் கேட்டு பதிலை பெற்றால் இன்னொரு ஏன் எழும்!!!
'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...
Super
ReplyDelete