Sunday, February 7, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஏன்" by Veena Shankar

 

ஏன் இந்த தலைப்பு. 😃 பரிச்சயமான வார்த்தை தான் பரிதவிக்க விட்டது👍🏻


தொண்டைக் குழியில் இருந்து வர மறுக்கிறது ஏன்?😉 


ஏன் என்றும் மார்க்கண்டேயன்!!!


ஏன் என்று உன்னிடம் கேட்டுப் பார். நிச்சயம் விடை உண்டு. மற்றவரிடம் கேட்டு பதிலை பெற்றால் இன்னொரு ஏன் எழும்!!!

1 comment:

படமும் கருத்தும் by winmeengal

 'துன்பத்திற்கு துன்பம் கொடுங்கள் ' என்ற கலாம் ஐயா மொழிதலை என்றுமே முன்னெடுங்கள்! கஷ்டம் தானே வருகிறது; கழுத்துக்கு என்ன கத்தியா வரு...