Friday, July 5, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 காணும் கண்ணோட்டம் மாறினால் புலியும் பூனையாகும், பூனையும் புலியாகும்

நேரில் கண்டால் மட்டுமே அதன் சூழ்நிலை புரியும் நமக்கு

 இது புலியா? பூனையா? என்ற சந்தேகம் வலுத்திருந்த வேளையில் அறிந்தேன் இது புலியென்றே, என் மனம் எப்போதும் பன்மடங்கு அடி பாய்வதால்

மனமே காரணம் அது புலியென்று விலகவும் பூனையென்று ரசிக்கவும்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...