Friday, July 5, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 காணும் கண்ணோட்டம் மாறினால் புலியும் பூனையாகும், பூனையும் புலியாகும்

நேரில் கண்டால் மட்டுமே அதன் சூழ்நிலை புரியும் நமக்கு

 இது புலியா? பூனையா? என்ற சந்தேகம் வலுத்திருந்த வேளையில் அறிந்தேன் இது புலியென்றே, என் மனம் எப்போதும் பன்மடங்கு அடி பாய்வதால்

மனமே காரணம் அது புலியென்று விலகவும் பூனையென்று ரசிக்கவும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...