துறவிகளுக்கு வாழ்வை வெறுக்கவே ஆசை
மனிதன் சிற்பமாவதும் சிற்பம் மனிதம் பேசுவதும் சிறப்பே
எந்த கலையையும் கற்றுணர குரு வேண்டும், அவரும் நம்மை உருபெற வைக்க வேண்டும்
மௌனத்தின் மொழி கூட அன்பின் அடையாளமே!
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment