Tuesday, July 30, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


துறவிகளுக்கு வாழ்வை வெறுக்கவே ஆசை

 மனிதன் சிற்பமாவதும் சிற்பம் மனிதம் பேசுவதும் சிறப்பே

 எந்த கலையையும் கற்றுணர குரு வேண்டும், அவரும் நம்மை உருபெற வைக்க வேண்டும்

 மௌனத்தின் மொழி கூட அன்பின் அடையாளமே!

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...