எதற்கான பயணம் இங்கே?
எதன் மீது உரசி செல்கிறது உடல்?
யாருக்கான தேவை இது?
எந்த பருவநிலையில் உணவு திரட்டியது?
ஏன் போனது தனிமை கொண்டு?
தள்ளாடி சென்றாலும் தன் பிம்பம் துணைக்கு உள்ளது என்ற நம்பிக்கையில் தேடுதல் அதன் பலனும் முடிகிறது இந்த எறும்பிற்கு
சிக்கினால் மரணம் உறுதி இப்போது


No comments:
Post a Comment