Thursday, May 15, 2025

கண்ணாடியே by Akhiladevi Kumaran



கண்ணாடியே!

நீ உடைய,

 உருவம் சிதறியது...

 கால், கைகள் பதறியது...

 உன் வில்லைகள் ரத்தத்தை சீண்டியது...

சுவரில் இருக்கும் போது, அழகு காட்டுகிறாய்! 

தவறி இறக்கும் போது, இத்தனை ஆர்ப்பாட்டமா?! 

பலே கள்ளி நீ!

அழகை ஈர்த்து, அழகு பெறுகிறாய்‍! ‍ 

கவனம் அளித்தால், கனிவு..

கவனம் தவறினால், பிரிவா? ‍

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...