எதுவும் உடைந்த பின் ஒட்டாது, உயிர் கொடுக்காது
உயினத்தின் முட்டையைத் தவிர
முட்டையை சிதைத்து வெளி வந்த பறவை
பின்னொரு நாள்
தாகத்திற்கு தண்ணீர் தேடியது
போது கிடைத்தது அது பிறந்த முட்டை ஓட்டில்
இருந்த மழை நீர்
- Veena
சின்னஞ்சிறு கருவில் உருவான
உயிர்,முட்டையில் உடலை
வளர்க்க,சரியான தருணத்தில்
உடைந்தால் இன்னொரு
உயிர்,இல்லையேல் பாதியில்
அழிவும் நிலை!
பிறந்தவுடன் எடுத்த புகைப்படம்,
இதிலிருந்து தான் வந்தேனா?
- Vidhya

No comments:
Post a Comment