Tuesday, May 20, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எதுவும் உடைந்த பின் ஒட்டாது, உயிர் கொடுக்காது

உயினத்தின் முட்டையைத் தவிர

 முட்டையை சிதைத்து வெளி வந்த பறவை

பின்னொரு நாள்

தாகத்திற்கு தண்ணீர் தேடியது

போது கிடைத்தது அது பிறந்த முட்டை ஓட்டில் 

இருந்த மழை நீர்

- Veena 

சின்னஞ்சிறு கருவில் உருவான

 உயிர்,முட்டையில் உடலை

 வளர்க்க,சரியான தருணத்தில்

 உடைந்தால் இன்னொரு

 உயிர்,இல்லையேல் பாதியில்

 அழிவும் நிலை!

பிறந்தவுடன் எடுத்த புகைப்படம்,

இதிலிருந்து தான் வந்தேனா?

- Vidhya 

 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...