Saturday, May 24, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



  உதாசீனப்படாமல் கரங்கள் 

தன்னிச்சையாக செய்யும் செயல்

உதவிக் கரம் வேண்டியவர்களுக்கு கொடுப்பதும்

அதை பெறுவதுமாம்


 கையில் கிடைப்பவை யாவும் அதன்

 அடைக்கலம் என்று நினைத்து விட்டால் 

பற்றிக் கொள்ள கையில் இடமிருக்காது


கரம் கரன்சியை பற்றிக் கொண்டாலும்

சில நேரம் கரன்சியும் 

கரத்தை விட்டு விலகி விடும்

எதிலும் உண்மை இல்லாத இடத்தில்

-Veena 

நம் கையில் இல்லை அது

அதன் கையிலே நாம்..

நம்மை காட்டும் அடையாளம்

உலகில் அது இருப்பவனை விட

 இல்லாதவனே சுதந்திரமானவன்

இருந்தாலும் அது இல்லையேல் 

எதுவும் அசையாது!

- Vidhya 



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...