உதாசீனப்படாமல் கரங்கள்
தன்னிச்சையாக செய்யும் செயல்
உதவிக் கரம் வேண்டியவர்களுக்கு கொடுப்பதும்
அதை பெறுவதுமாம்
கையில் கிடைப்பவை யாவும் அதன்
அடைக்கலம் என்று நினைத்து விட்டால்
பற்றிக் கொள்ள கையில் இடமிருக்காது
கரம் கரன்சியை பற்றிக் கொண்டாலும்
சில நேரம் கரன்சியும்
கரத்தை விட்டு விலகி விடும்
எதிலும் உண்மை இல்லாத இடத்தில்
-Veena
நம் கையில் இல்லை அது
அதன் கையிலே நாம்..
நம்மை காட்டும் அடையாளம்
உலகில் அது இருப்பவனை விட
இல்லாதவனே சுதந்திரமானவன்
இருந்தாலும் அது இல்லையேல்
எதுவும் அசையாது!
- Vidhya

No comments:
Post a Comment