Thursday, May 1, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 



 நகைப்பு இப்போது

 இறந்த பின் மட்டுமே

மலரும்


 ஏதும் சரியாக இல்லாத போது

இதழில் மட்டுமே

புன்னகை உண்டெனில்

இறப்பே சிறப்பு


புவிக்கு மேல் இருந்து

தான் அடைந்த துன்பத்தை நினைத்து

பூமிக்கு அடியில் புதையுண்ட உடல் சொன்னது

"அமைதியும் சிரிப்பும் உண்டு இங்கே எவரும் தனிமைபட்டதால்"

- Veena 

சிரித்த முகத்துடன் இறப்பது

 என்பது ஆசிர்வாதம்,

மனநிறைவுடன் எந்த

 எதிர்ப்பார்ப்பும்

 இல்லாமல் நாட்களை

 எண்ணாமல்,நாட்களை

 தள்ளிப்போடாமால்,இயற்கையா

ன மரணம் புன்னகையுடன்

 முடிந்தால்  எவ்வளவு சிறப்பு!

பிறப்பின் அடையாளம் அழுகை

 குரல் ..

இறப்பின் அடையாளம் ஏன்

 சிரிப்பாக இருக்க கூடாது?

எலும்புக்கூடு என்றுமே

 நகைச்சுவையானது அல்ல

 நமக்கான அடையாளம்,அது

 இல்லையேல் எதுவும்

 சாத்தியமில்லை.

- Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...