சிலரால் மனது உடை படும் போது முகத்தில் தெரியுது மனசு உடைந்த கோரம்.🫥
புற அழகை காட்டும் கண்ணாடி காட்டுவது இல்லை மனதில் உள்ள அழகை.😍
சுக்கு நூறாக உடைந்தது கண்ணாடி அல்ல கண்ணே .....நீ இருந்த என் மனசு.தெரிந்தும் வருந்தினாய் உடைந்த கண்ணாடிக்கு மட்டும்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
உண்மை சார்
ReplyDeleteஆழ்ந்த வரிகள்
ReplyDelete