Monday, May 12, 2025

படமும் கருத்தும் by Jeyabaskar

  


சிலரால் மனது உடை படும் போது முகத்தில் தெரியுது மனசு உடைந்த கோரம்.🫥


 புற அழகை காட்டும்‌ கண்ணாடி காட்டுவது இல்லை மனதில் உள்ள அழகை.😍


 சுக்கு நூறாக உடைந்தது கண்ணாடி அல்ல கண்ணே .....நீ இருந்த என் மனசு.தெரிந்தும் வருந்தினாய் உடைந்த கண்ணாடிக்கு மட்டும்.

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...