Monday, May 12, 2025

படமும் கருத்தும் by Jeyabaskar

  


சிலரால் மனது உடை படும் போது முகத்தில் தெரியுது மனசு உடைந்த கோரம்.🫥


 புற அழகை காட்டும்‌ கண்ணாடி காட்டுவது இல்லை மனதில் உள்ள அழகை.😍


 சுக்கு நூறாக உடைந்தது கண்ணாடி அல்ல கண்ணே .....நீ இருந்த என் மனசு.தெரிந்தும் வருந்தினாய் உடைந்த கண்ணாடிக்கு மட்டும்.

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...