உயிரோட்டத்தின் மூலத்திற்கு முன்னே
இரு உடல்களின் சங்கமம் அமைதியாய்
இருவர் தாங்க ஓர் இதய வாசல் போதுமோ?
ஆம். இருவரின் எண்ணங்கள் ஒன்றான பின்
எதுவும் சாத்தியமே!
அழகு எது ?காதலியை அணைப்பதா?
இல்லை
அவளை தன் இதயத்தில் தாங்குவதா?
குருதிகளின் வகையும்
மனிதனின் இனமும் வெவ்வேறானலும்
உடலில் உணர்வது காதல் எனும் கருவியே!

No comments:
Post a Comment