தனிமையில் ஓர் தவிப்பு
இணையும் போது
உள்ள ஆனந்தம்
அவன் தன்னை விட்டு போன பின் தனக்கு சொந்தமல்ல
என்றும் எவரும் நிரந்தரமல்ல என்றும்
வெளிச்சத்தில் உணரும் ஓர் இருண்ட மனம்
புற இருளும் அக இருளும் மறைய
வேண்டுமெனில் சூழல் மாற வேண்டும்
- Veena Shankar
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment