தனிமையில் ஓர் தவிப்பு
இணையும் போது
உள்ள ஆனந்தம்
அவன் தன்னை விட்டு போன பின் தனக்கு சொந்தமல்ல
என்றும் எவரும் நிரந்தரமல்ல என்றும்
வெளிச்சத்தில் உணரும் ஓர் இருண்ட மனம்
புற இருளும் அக இருளும் மறைய
வேண்டுமெனில் சூழல் மாற வேண்டும்
- Veena Shankar
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment