Thursday, May 29, 2025

படமும் கருத்தும் by Veena Shankar

 


தனிமையில் ஓர் தவிப்பு

இணையும் போது

உள்ள ஆனந்தம்

அவன் தன்னை விட்டு போன பின் தனக்கு சொந்தமல்ல

என்றும் எவரும் நிரந்தரமல்ல என்றும் 


வெளிச்சத்தில் உணரும் ஓர் இருண்ட மனம்


புற இருளும் அக இருளும் மறைய 

வேண்டுமெனில் சூழல் மாற வேண்டும்

- Veena Shankar 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...