Monday, November 17, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 இடம் மாறும் பூக்கள்

சில நேரங்களில் 

தேவைக்காக

பாசத்திற்காக

காதலுக்காக

அன்பிற்காக

அழகிற்காக

அர்ச்சனைக்காக

அழைப்பிற்காக

ஆதரிப்பதற்காக

ஆராதனைக்காக

சமாதானத்திற்காக 

சுகத்திற்காக

இறைக்காக

இறப்பிற்காக

மனதார இதை கொடுப்பதில் உள்ள ஆனந்தம்

பெறுவதில் குறைவே

மலர்கள் மட்டும்

விதி விலக்கு இங்கே

- Veena 

மல்லிகையின் மணம்

 மாமானுக்கு தெரியுதோ

 இல்லையோ, அதை சூடும்

 மல்லிகாவின் மனம் அவனுக்கு

 புரிந்தால் போதும்!

மலர்களின் மொழி மௌனம்

 அதன் மணம் கலைக்கும்

 மனதின் மௌனத்தை..

- Vidhya 

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...