Sunday, April 26, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


நாவில் நீர் சுரக்கும்

சுவை ஊட்டும் பதார்த்தங்கள்

தட்டில் நிறைய

கண்டதும் நிறைவு கொண்டது

என் மனம்

அள்ளி அள்ளி சுவைக்க

ஆசை தான் - அருமருந்து

கொஞ்சம் கூட எடுத்தால் போதுமே!

வில்லைகள் தான்

 அருமருந்து இங்கே

உயிரும் அதன் வழியே உயிர் பெறுகிறது

- Veena 

நா சுவைக்கும் முன்னே

கண்கள் துவைக்க 

உமிழ்நீர் நாவில் சுரக்க

அமிலம் வயிற்றில் சுரக்குதே

வண்ண கலவை கண்ணுக்கு

 விருந்தாக, தட்டில் காட்சியாக ,

உண்டபின் சொர்க்கத்திற்கு

 இழுக்குமே   ..

உழைப்பு,நல்ல உணவு ,உறக்கம்

அதுவே சொர்க்கம்!

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...