ஒற்றை செடியில்
ஒற்றை மலர்
கற்றது என்ன
கற்பது எங்கே
ஏற்றைக்கும் காதல்
ஏற்பது சிறப்பு
கற்பனை விரிய
கற்சிலை போலே
உளி தாங்கி
உள்ளத்தில் நிற்க
விற்பனை இல்லை
விற்பவர் உத்தியிலும்
விற்ற பொருளும்
வெற்றிடம் கொள்ளும்
மற்றது யாவும்
மாற்றத்தக்கது என்றும்
உட்புகுந்த காதல்
வெளிக்கொணர தவிக்கும்
போதும், போதும்
என்று சொல்லா
அழியா
- Veena
நாம் யார் ..நம் விருப்பம் என்ன..எண்ணம் என்ன..பார்வை என்ன..என்பது நமக்கு மட்டுமே தெரியும்...!..
சில சமயங்களில்
பிறர் நம் மேல் கொண்டிருக்கும் எந்த ஒரு தவறான
அனுமானதிற்கும் ..
நாம் பொறுப்பல்ல...
நாம் ஒன்றும் செய்ய இயலாது...
அவரவர் பார்வைக்கு அவரவரே பொறுப்பு ...!..
காதல்
கொண்டு காத்து இருந்தேன்..
உனக்கு முன்னே
இதோ...
கவிதை வந்து விட்டது...!..
நீ -
எப்போது ...
என்னை
புரிந்து...
வருவாயோ...!.. காதல்
மனத்தின் கண்
- Kiruthika

No comments:
Post a Comment