வயிற்று பசியாற்ற தலையில் ஓர் கனம்
கனம் மிகுந்ததால் இடப்பட்ட ஓட்டை
அல்ல மூட்டையில்
பறவைகளும் பசியாறவே
தேடி தேடி உழைத்ததில் கிடைத்தது
தானியம் கூலியாக
அதை சமைத்து சாப்பிடும் முன்
முந்தியது பறவைகள்
கிடைத்ததை விட
கொடுப்பதில் ஊர் சுகம் உண்டு
- Veena
சித்திரமாக அன்பை பரிமாற
நினைத்த ஒவியருக்கு முதல்
வணக்கம்!
வீட்டிற்கு செல்லும் முன் என்ன
அவசரம்,அதற்குள் எங்கு
விதைக்க போகிறீர், பசி
ஆற்றிய பின் நல்ல விளை
நிலத்தில் போடுங்க,
இல்லையேல் கருகிவிடும்.
- Vidhya

No comments:
Post a Comment