Friday, August 29, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


 வயிற்று பசியாற்ற தலையில் ஓர் கனம் 

கனம் மிகுந்ததால் இடப்பட்ட ஓட்டை

அல்ல மூட்டையில்

பறவைகளும் பசியாறவே


தேடி தேடி உழைத்ததில் கிடைத்தது

தானியம் கூலியாக

அதை சமைத்து சாப்பிடும் முன்

முந்தியது பறவைகள்

கிடைத்ததை விட

கொடுப்பதில் ஊர் சுகம் உண்டு

- Veena 

சித்திரமாக அன்பை பரிமாற

 நினைத்த ஒவியருக்கு முதல்

 வணக்கம்!

வீட்டிற்கு செல்லும் முன் என்ன

 அவசரம்,அதற்குள் எங்கு

 விதைக்க போகிறீர், பசி

 ஆற்றிய பின் நல்ல விளை

 நிலத்தில் போடுங்க,

 இல்லையேல் கருகிவிடும்.

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...