Sunday, May 30, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"வெங்காயம்" by Veena Shankar

 


சட்டை போட்ட மச்சான்

கண்ணீரை வர வச்சான்

உன் ஜோடி பூண்டோடு

தக்காளி வைத்து கொண்டாடு

நீயில்லா சமையலும் ருசிக்காது

விரத நாட்களில் உன்னை தவிர்த்து உனக்கு ஓய்வு தருகிறோம்

இதழ் இதழாக பிரிகையில் பதம் பதமாக விரிகிராய்

தேனோடு கூட்டு சேர்ந்து இருமலை போக்குகிறாய்

உன் சிறிய தங்கையும் ம(ரு)(க)த்துவம் நிறைந்தவள்

உன் மேல் வளரும் பச்சை கொண்டையும்

உணவாகிறாள் 

கொத்து கொத்தாக வளர்ந்து தத்தனியாக பிரிகிறாய் பிரிவு உபசார விழா நடத்தாமல்

உன்னை மறுப்பார் இல்லை

வெறுப்பார் இல்லை

சாமானியன் உணவிலும் கெத்தாக பங்கேற்கிறாய்

மனிதன் உள்ளவரை உன்னை மறவோம்

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...