அன்னையின் விழி எதிர்பார்த்தது குழந்தையாய் பிறந்தேன்
அன்னையின் மடி எதிர்பார்த்தது பால் அருந்த தயாரானேன்
அன்னையின் கால்கள் எதிர்பார்த்தது நான் உறக்கம் கொள்ள
அன்னையின் கரங்கள் எதிர்பார்த்தது எதிர்காலத்தில் அவள் குழந்தையாக மாறும் போது
மறவேன் மறவேன் தாயே உன் மாறுதல் இல்லா மனத்தையும் தியாகத்தையும்
பாசத்தை வஞ்சகமில்ல்லாமல் பகிர்ந்து கொள்வதையும்

No comments:
Post a Comment