எதைக் கொடுக்கிறோம் என்பது கேள்வியல்ல
எதை பெறுகிறோம் என்பதே கேள்வி இங்கே
பெறுவதில் உள்ள ஆனந்தத்தை விட கொடுப்பதில் ஆனந்தம் இங்கே தருவிற்கும்
ஆனால் மனித மனம் மட்டுமே நாடுகிறது
பிறரிடம் பெறுவதை
விதைத்தவனின் அறுவடை இங்கே நிழலாக
விதைப்பதை விட வளர்ப்பதில் உண்டு மகிழ்ச்சி
வளர்ப்பதை விட பலன் அடைவதில் உண்டு மகிழ்ச்சி
பலனளிப்பதை விட உண்டு மகிழ்ச்சி
மீண்டும் புதிதாய் விதைப்பதில்
பசுமையே அழகு என்றும்
அது காட்சியான தருவினால்

No comments:
Post a Comment