Wednesday, December 4, 2024

படமும் கருத்தும் by Veena Shankar




 எதைக் கொடுக்கிறோம் என்பது கேள்வியல்ல 

எதை பெறுகிறோம் என்பதே கேள்வி இங்கே

பெறுவதில் உள்ள ஆனந்தத்தை விட கொடுப்பதில் ஆனந்தம் இங்கே தருவிற்கும்

ஆனால் மனித மனம் மட்டுமே நாடுகிறது

பிறரிடம் பெறுவதை


 விதைத்தவனின் அறுவடை இங்கே நிழலாக


 விதைப்பதை விட வளர்ப்பதில் உண்டு மகிழ்ச்சி

வளர்ப்பதை விட பலன் அடைவதில் உண்டு மகிழ்ச்சி

பலனளிப்பதை விட உண்டு மகிழ்ச்சி 

மீண்டும் புதிதாய் விதைப்பதில்


 பசுமையே அழகு என்றும்

அது காட்சியான தருவினால்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...