Saturday, December 7, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 தூக்கிலிட்டவனின் அறியாமையால் இங்கே பல உயிர்களின் பசி தொடர்ந்தது

 புளிப்பிற்கு காரம் சரியே,

ஆனால் இவை இங்கே தொங்கும் நிலையில் இருப்பதன் பயன் யாது?

நேற்று நீங்கள் திருஷ்ட்டி கழிப்பதற்காக விற்று போனதால் 

இன்று என் பிள்ளைக்கு எலுமிச்சை சாதம் தயார் செய்ய முடியாமல் போனது

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...