தூக்கிலிட்டவனின் அறியாமையால் இங்கே பல உயிர்களின் பசி தொடர்ந்தது
புளிப்பிற்கு காரம் சரியே,
ஆனால் இவை இங்கே தொங்கும் நிலையில் இருப்பதன் பயன் யாது?
நேற்று நீங்கள் திருஷ்ட்டி கழிப்பதற்காக விற்று போனதால்
இன்று என் பிள்ளைக்கு எலுமிச்சை சாதம் தயார் செய்ய முடியாமல் போனது

No comments:
Post a Comment