இடைவெளி எதற்கு??
எதற்கும் வேண்டும் ஓர் இடைவெளி
அது
அறிவு என்றாலும்
ஆக்கம் என்றாலும்
இயல்பு என்றாலும்
ஈர்ப்பு என்றாலும்
உந்துதல் என்றாலும் ஊடல் என்றாலும்
எளிமை என்றாலும்
ஏற்றம் என்றாலும்
ஐம்புலன்கள் என்றாலும்
ஒளி என்றாலும்
ஓட்டம் என்றாலும்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment