நன்றியுள்ளவர்களை மட்டுமே
சிறைப்படுத்த முடியும்
பாசத்தால்
நேசத்தால்
அன்பால்
திறமையால்
கொள்கையால்
பொருளால்
அருளால்
ஆனால் எவற்றிலும்
சிக்காமல் விலகி விடுவது சிறப்பு
மதி குறைந்தவனின் தவறான கணிப்பு
எதற்கு விலங்கிடப்பட்டோம்
என்று அறியாமல்
அறியாமை ஆட்கொள்ள அறிந்த பின் பலனில்லை
பலவும் கடந்து போயிருக்கும்
[21/12, 16:01] Veena Shankar: வாயிற் காப்பான் அங்கே இரும்பு சங்கிலியில்
இல்லம் காப்பான் இங்கே
தாம்புக் கயிற்றில்

No comments:
Post a Comment