மான் பிடிக்க மனிதம் போக
மயில் உறங்க மந்தி காவல்
இங்கே
காதலால் வந்த காவல்
மீண்டு வந்தது
ஒரு வழியாய்
தூரிகை அழகென்றால் கலையும் அழகே
காட்சியும் தெளிவே
- Veena
கனவில் அவன் வருவான் என
உறங்க சென்றனையோ ..
அல்ல பொய் உறக்கம் கொண்டு
மாயனை அழைக்கும்
தோரணையோ?
- Vidhya

No comments:
Post a Comment