Wednesday, January 7, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


எரியூட்டினாலும் அணையாமல் எறிந்து கொண்டு இருக்கும் நெருப்பு வெளியில் மட்டுமல்ல மனதிற்குள்ளேயும்

 ஜனனும் மரணமும் யார் கையில் உண்டு?

குளிரும் அனலும் யார் மனதில் உண்டு?

அழகும் அறிவும் யார்

வடிவத்துள் உண்டு?

விவாதமும் விடியலும் யார் பேச்சில் உண்டு?

நிரந்தரமில்லா உலகில் எதுவும் எவர் கையிலுமில்லை

- Veena 

தீயாக நீ இருக்க ,

தீண்டா நிலையில்,

 சாம்பலாக சமாதி நிலையில்

 அமைதி கொள்ள ,

யார் வந்து அழைக்க, அழிக்க

 முடியாத நிலை.

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...