எரியூட்டினாலும் அணையாமல் எறிந்து கொண்டு இருக்கும் நெருப்பு வெளியில் மட்டுமல்ல மனதிற்குள்ளேயும்
ஜனனும் மரணமும் யார் கையில் உண்டு?
குளிரும் அனலும் யார் மனதில் உண்டு?
அழகும் அறிவும் யார்
வடிவத்துள் உண்டு?
விவாதமும் விடியலும் யார் பேச்சில் உண்டு?
நிரந்தரமில்லா உலகில் எதுவும் எவர் கையிலுமில்லை
- Veena
தீயாக நீ இருக்க ,
தீண்டா நிலையில்,
சாம்பலாக சமாதி நிலையில்
அமைதி கொள்ள ,
யார் வந்து அழைக்க, அழிக்க
முடியாத நிலை.
- Vidhya

No comments:
Post a Comment