Tuesday, January 5, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"படத்தை பாருங்க கருத்தை பதிவிடுங்க " by Kiruthika

 


இயற்கையின் அவதாரம் அவள் (மரம்)..!..

சக்தியின் அவதாரம் இவள் (பெண்)..!..


அவள்-விதையில் இருந்து விருட்சம் கொடுப்பாள் ..

இவள்- தன் உயிரில் இருந்து வம்சம் 

கொடுப்பாள்..


அவள்- தன் கிளைகள் விரித்து பல

கூட்டுக்கு சொந்தக்காரி..

இவள்- தன் சுயநலம் தவிர்த்து பல

நல்வினைகளுக்கு சொந்தக்காரி..


அவள்-தன்னை வெட்டினாலும் விறகாய் எறிவாள்..

இவள்- தன்னை திட்டினாலும்

திருப்தியாய் மன்னிப்பாள்..


அவள்- நிழலாய் நிற்பாள்...

இவள்- நிஜமாய் நிற்பாள்...💃

மொத்தத்தில் -

அவளுக்கு சளைத்தவள் இவளில்லை..!!..

இவளுக்கு சளைத்தவள்

அவளில்லை ..!!!...

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...