"உள்ளுற ஊறிக் கொண்டிருக்கும் ஊற்று
என்னை உந்தும் உத்வேகம்."
உள்ளுணர்வுக்கு எதற்கு பேதம்???பெற்றோரின்
உள்ளத்தின் உணர்வினால் உதித்தோம்!!!
உறைவிடம் உணரா ! ஊரார் உணரா!
உலகில் ஊன்றி நிற்க உதவும் ஊன்றுகோல்...
ஊமைகளாக இருக்கும் பொழுதும் உறங்காமல் உளறிக் கொண்டிருக்கும் உடுக்கை..
ஆதியும் அந்தமாக தாயின் கருப்பையிலேயே உதித்தாய்...
உயிர் உள்ளவரை என்னை இயக்கும் மாபெரும் சக்தியே.... உள்ளுணர்வு!!!

Great, super
ReplyDeleteThank you Amma 😊
ReplyDeleteWow superb dear உள்ளிருந்து உதித்த உள்ளுணர்வு👆🏼
ReplyDeleteThank you Kiruthika 😊
ReplyDeleteSuper
ReplyDeleteThank you Veena 😊
ReplyDelete