Sunday, January 17, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"உள்ளுணர்வு" by Vidhya Nivash

 


"உள்ளுற ஊறிக் கொண்டிருக்கும் ஊற்று

என்னை உந்தும் உத்வேகம்."


உள்ளுணர்வுக்கு எதற்கு பேதம்???பெற்றோரின்

 உள்ளத்தின் உணர்வினால் உதித்தோம்!!!


உறைவிடம் உணரா ! ஊரார் உணரா!

உலகில் ஊன்றி நிற்க உதவும் ஊன்றுகோல்...

ஊமைகளாக இருக்கும் பொழுதும் உறங்காமல் உளறிக் கொண்டிருக்கும் உடுக்கை..

ஆதியும் அந்தமாக தாயின் கருப்பையிலேயே உதித்தாய்...  

உயிர் உள்ளவரை என்னை இயக்கும் மாபெரும் சக்தியே.... உள்ளுணர்வு!!! 

6 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...