இன்று அருண்,அனிதா வந்து விளையாடி நேரம் போனதே தெரியவில்லை.நாமும். இந்த வயதில் செய்தது நினைவில் வந்தது. இவ்வளவு ஆண்டுகள் பட்ட துன்பங்கள்.இன்பங்களை அசை போட்ட மனது இனி குழந்தைகளைப்போல் குதூகலமாக எதையும் நினைக்காமல் இருக்க என்னுள் இருந்த குழந்தை மனம் திரும்ப எழுந்து கொண்டது.


No comments:
Post a Comment