Saturday, January 30, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"குழந்தைத்தனம்" by Vedhavalli Ramani

 


இன்று அருண்,அனிதா வந்து விளையாடி நேரம் போனதே தெரியவில்லை.நாமும். இந்த வயதில் செய்தது நினைவில் வந்தது. இவ்வளவு ஆண்டுகள் பட்ட துன்பங்கள்.இன்பங்களை அசை போட்ட மனது இனி குழந்தைகளைப்போல் குதூகலமாக எதையும் நினைக்காமல் இருக்க என்னுள் இருந்த குழந்தை மனம் திரும்ப எழுந்து கொண்டது.



No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...