ஆ அலைகள்.ஏன் இதுவரை எழுத தோணலை.மூன்று குழந்தைகளை தனக்கு இருதய நோய் இருந்தும்.நண்பர்கள்.உறவினர்கள் சொல்லியும் கேட்காமல் வெளிநாடு அனுப்பிய என் தெய்வம் சிங்கப்பூரில் மகன் மடியில் உயிரை விட்டு ஆற்றில் கரைந்து அலையாக வருவது போல் அலைகளை பார்க்கும்போது ஆனந்தமாக இருக்கும் அந்த ஆனந்தம் எங்கள் மகள் வீட்டில் அபுதாபில் கிடைத்து.வின்.மீன்கள் அகிலா வை சந்தித்ததையும் மறக்க மாட்டேன்.அலைகளேஎன்னவர் சேதியை சொல்லுங்களே.

Super
ReplyDelete