தொல்லை என்று முதியோர் இல்லத்தில் விட்டாலும் மகனோ.மகளோ வந்து பார்க்கமாட்டார்களா என்று தேடல் பல பெற்றவர்கள் மனதில் இருக்கும்.
இப்போ நம் எல்லோருடைய தேடலும் கொரோனா இல்லாத முன்பு இருந்த உலகம்.
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
பெற்றோரின் தேடல்🙏
ReplyDelete