தொல்லை என்று முதியோர் இல்லத்தில் விட்டாலும் மகனோ.மகளோ வந்து பார்க்கமாட்டார்களா என்று தேடல் பல பெற்றவர்கள் மனதில் இருக்கும்.
இப்போ நம் எல்லோருடைய தேடலும் கொரோனா இல்லாத முன்பு இருந்த உலகம்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
பெற்றோரின் தேடல்🙏
ReplyDelete