Saturday, May 15, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"shopping" by Vedavalli Ramani

 


அளவோடு வாங்கு.

 ஆசைக்காக வாங்காதே.

 இனிப்புகளை அதிகம் வாங்காதே.

 ஈ மொய்த்ததை வாங்காதே. 

 உனக்கு தேவையானதை வாங்கு. 

 ஊரார் சொல்லுவது எல்லாம் வாங்காதே.

 எதையும் அளவிற்கு மீறி வாங்காதே.

 ஏமாற்றுபவரிடம் வாங்காதே.

 ஐயம் தோன்றினால் வாங்காதே.  ‌‌

ஒருவர் இடமே வாங்காதே. 

 ஓராயிரம் முறை யோசித்து தேவையானால்

 மட்டும் வாங்கு. 

 ஔடதம் அதாவது மருந்து வாங்க அடிக்கடி 

போகாதே. 

 அஃது தான் உனக்கு நலமாம்.  ‌

2 comments:

  1. கவிஞனுக்கு வயதே தடையில்லை. அருமையான படைப்பு

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...