Saturday, May 15, 2021

கவிஞன் by Veena Shankar

 


கவிஞன்

வாழ்க்கையின்

 யதார்த்தத்தை கரு வாய் கொண்டு

எழுதும்

பேனாவை கருவி யாய் கொண்டு

உதிர்க்கும் 

வார்த்தையை எரு வாய் கொண்டு

எதிர்க்கும்

மனிதனை வேராய் கொண்டு

சொல்லை ஆண்டு

பற்றி ஏறும் 

தருவாய் விளங்குபவன்

கவிஞன்

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...