கவிஞன்
வாழ்க்கையின்
யதார்த்தத்தை கரு வாய் கொண்டு
எழுதும்
பேனாவை கருவி யாய் கொண்டு
உதிர்க்கும்
வார்த்தையை எரு வாய் கொண்டு
எதிர்க்கும்
மனிதனை வேராய் கொண்டு
சொல்லை ஆண்டு
பற்றி ஏறும்
தருவாய் விளங்குபவன்
கவிஞன்
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
அருமை
ReplyDeleteநன்றி வித்யா
Delete