கவிஞன்
வாழ்க்கையின்
யதார்த்தத்தை கரு வாய் கொண்டு
எழுதும்
பேனாவை கருவி யாய் கொண்டு
உதிர்க்கும்
வார்த்தையை எரு வாய் கொண்டு
எதிர்க்கும்
மனிதனை வேராய் கொண்டு
சொல்லை ஆண்டு
பற்றி ஏறும்
தருவாய் விளங்குபவன்
கவிஞன்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை
ReplyDeleteநன்றி வித்யா
Delete