Saturday, May 15, 2021

என்னவர் by Veena Shankar

 


என்னவர் 

மலர் வாங்கி கொடுத்தார் மகிழ்ந்து மயங்கினேன்

புடவை வாங்கி கொடுத்தார் அன்பினில் புதைந்தேன்

பொன்னகை வாங்கி கொடுத்தார் புன்னகை பூத்தேன் 

பதிலுக்கு நான் அவருக்கு

சட்டை வாங்கினேன் சலனமில்லாமல் சிரித்தார்

நான் வாங்கிய பொருளுக்கு பில்லை அவரிடம் கொடுக்க

அதை வாங்கிக் கொண்டு என் கிரெடிட் கார்டு கொண்டு சுரண்டி பணம் செலுத்த மூர்ச்சையானென் நான்

இது எப்படி இருக்கு என அவர் மனதில் கேட்பது எனக்கு ஒலித்தது. 

3 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...