என்னவர்
மலர் வாங்கி கொடுத்தார் மகிழ்ந்து மயங்கினேன்
புடவை வாங்கி கொடுத்தார் அன்பினில் புதைந்தேன்
பொன்னகை வாங்கி கொடுத்தார் புன்னகை பூத்தேன்
பதிலுக்கு நான் அவருக்கு
சட்டை வாங்கினேன் சலனமில்லாமல் சிரித்தார்
நான் வாங்கிய பொருளுக்கு பில்லை அவரிடம் கொடுக்க
அதை வாங்கிக் கொண்டு என் கிரெடிட் கார்டு கொண்டு சுரண்டி பணம் செலுத்த மூர்ச்சையானென் நான்
இது எப்படி இருக்கு என அவர் மனதில் கேட்பது எனக்கு ஒலித்தது.

அழகு
ReplyDelete👌👌
ReplyDeleteThank you
ReplyDelete