Monday, May 12, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya

 


ஈவதும் பெறுவதும் பெருமையே அன்றி

சிறுமையில்லை ஆங்கே

ஈபவரின் உள்ளத்தினூடே பிறக்கும் ஞானத்தால்


 பெறுபவர் குறைந்தால்

கொடுப்பவர் குறைவர் 

கொடுப்பவர் குறைந்தால்

பெறுபவர் நிறைவர் 

குறையும் நிறையும் ஒன்றானால்

சமரசம் என்றும் வாழ்வில்

- Veena 

இதை தான் பாத்திரம் யோசித்து பிச்சை எடு என்று சொல்வாரோ! யாசிப்பதிலும் யோசிக்க வேண்டும்!

 நானும் உன்னை போலே இருப்பதை பகிர்ந்து கொள்வோம்,காலியிடமே நிரம்பின, நிறைவில் நிறைவடைய முடியுமா!

கொடுப்பதிலும் பல வரையறை வைத்திருப்பவர் இடம் பெறுபவதில் பலனில்லை!

எதிர்பார்ப்பு இல்லா கொடுத்தலும் பெறுதலுமே வளரும்! 

- Vidhya

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...