ஈவதும் பெறுவதும் பெருமையே அன்றி
சிறுமையில்லை ஆங்கே
ஈபவரின் உள்ளத்தினூடே பிறக்கும் ஞானத்தால்
பெறுபவர் குறைந்தால்
கொடுப்பவர் குறைவர்
கொடுப்பவர் குறைந்தால்
பெறுபவர் நிறைவர்
குறையும் நிறையும் ஒன்றானால்
சமரசம் என்றும் வாழ்வில்
- Veena
இதை தான் பாத்திரம் யோசித்து பிச்சை எடு என்று சொல்வாரோ! யாசிப்பதிலும் யோசிக்க வேண்டும்!
நானும் உன்னை போலே இருப்பதை பகிர்ந்து கொள்வோம்,காலியிடமே நிரம்பின, நிறைவில் நிறைவடைய முடியுமா!
கொடுப்பதிலும் பல வரையறை வைத்திருப்பவர் இடம் பெறுபவதில் பலனில்லை!
எதிர்பார்ப்பு இல்லா கொடுத்தலும் பெறுதலுமே வளரும்!
- Vidhya

Nice words Veena & Vidhya
ReplyDeleteThank you Akhila
Delete