கல்லில் கூட ஈரமுண்டு
முள்ளில் கூட மலருண்டு
பல்லுக்கு கூட அரண் உண்டு
சொல்லில் கூட முரண் உண்டு
துள்ளலில் கூட சோகமுண்டு
எதிலும் எதிர்ப்பதம் உண்டு
அதை அறிந்தவர்
சிறப்பதுமுண்டு
- Veena
பூவும் உண்டு முள்ளும் உண்டு,
எதை எடுக்க எதை கொடுக்க ,
அழகில் ஆபத்தும் உண்டு அதை
காக்க இயற்கை கொடுத்த வரம்,
பிடுங்காமல் இருக்க குத்தாமல்
இருப்பேன்.
- Vidhya

No comments:
Post a Comment