மனிதனின் சுயநலத்தால் மீனின் அவஸ்தைபட்டது
மிதக்க நீர் துறந்து
குடிக்க மட்டும் கொண்டது
இந்த கிரகவாசியால் வெளியேற்றப்பட்ட மீன், இன்னொரு கிரகத்தில் தஞ்சம்
வெயிலின் தகிப்பின் காரணமாய் நீரின்றி தவித்ததால்
பூமியில் வாழ்வு தவிர்ப்பது நிச்சயமாகி போனது
பிராண வாயு போல நீரும் அடைக்கலமானது குப்பியில்
நான் கிணற்று தவளையாகவோ, குளத்து ஆமையாகவோ
கடல் நீரில் மீனாகவோ

No comments:
Post a Comment