Thursday, May 23, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


மனிதனின் சுயநலத்தால் மீனின் அவஸ்தைபட்டது

மிதக்க நீர் துறந்து

குடிக்க மட்டும் கொண்டது


இந்த கிரகவாசியால் வெளியேற்றப்பட்ட மீன், இன்னொரு கிரகத்தில் தஞ்சம்


வெயிலின் தகிப்பின் காரணமாய் நீரின்றி தவித்ததால் 

பூமியில் வாழ்வு தவிர்ப்பது நிச்சயமாகி போனது


பிராண வாயு போல நீரும் அடைக்கலமானது குப்பியில்


நான் கிணற்று தவளையாகவோ, குளத்து ஆமையாகவோ

கடல் நீரில் மீனாகவோ

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...