அவள் மாண்டும்..
காதல் -
இங்கே ..
மாண்டு போக வில்லை...!..
வேறு இதயம் ..
தேடி போக வில்லை..!..
ஏனென்றால் .
இது
மனிதர் உணர்ந்து கொள்ள..
மனித காதல்
இல்லை..!..
அதையும் தாண்டி
புனிதம் ஆனது..!...
புனிதம் ஆனது..!..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment