அவள் மாண்டும்..
காதல் -
இங்கே ..
மாண்டு போக வில்லை...!..
வேறு இதயம் ..
தேடி போக வில்லை..!..
ஏனென்றால் .
இது
மனிதர் உணர்ந்து கொள்ள..
மனித காதல்
இல்லை..!..
அதையும் தாண்டி
புனிதம் ஆனது..!...
புனிதம் ஆனது..!..
இன்றைய சம்பவம் செல்போன் மணி அடித்ததும் அம்மா , " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...
No comments:
Post a Comment