மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி
தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்
காதலை சொல்ல வாய்ப்பில்லாத நேரத்தில் எதிர்பாராமல்
நடந்த துயரச் சம்பவத்தில் காதலியை இழந்த காதலனின் காதல் மலர் அவள் சூடா அல்ல
சமாதியில் அர்ப்பணிக்க
கண்ணுக்கு தெரிவது மாயை
உண்மையில்லாத புவியில்

No comments:
Post a Comment