Wednesday, May 29, 2024

படமும் கருத்தும் by Veena Shankar

 


 மனிதனின் கையால் சமதியாய் போன தன் காதலிக்கு ஓர் மலர் கொண்டு கண்ணீர் அஞ்சலி


தன் நண்பனின் இடியை தாங்கி கொண்ட உண்மை நண்பன்


 காதலை சொல்ல வாய்ப்பில்லாத நேரத்தில் எதிர்பாராமல் 

நடந்த துயரச் சம்பவத்தில் காதலியை இழந்த காதலனின் காதல் மலர் அவள் சூடா அல்ல

சமாதியில் அர்ப்பணிக்க


 கண்ணுக்கு தெரிவது மாயை 

உண்மையில்லாத புவியில்

No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...