தலையாட்டி இங்கும் அங்கும் ஆடும் யாரும் சீண்டாத வரை...
சீண்டிப்பார் உன் பக்கம் சாய்வது போல் தோன்றும்.
அமைதியாக கல் போல் நின்ற பொம்மை மனம்,ஆசை அலையடிக்க நிலையில்லாமல் ஆடுதிங்கே.
யாரவது சொல்லுங்க எல்லாவற்றிக்கும் தலையாட்டி கொண்டே இருந்தால் தேவைக்கு பயன்படுத்தி பின்பு விட்டுச்செல்லும் உலகம்..
தலையாட்டி சொல்லும் பாடம் உனக்கு தேவைப்பட்டால், உனக்கு பிடித்தால் தலையாட்டு, பிறருக்காக தலையாட்டி, ஆட்டி கடைசியில் உனக்காக யாரும் தலையாட்ட மாட்டார்கள்!

உண்மை வித்யா
ReplyDelete