பூஞ்சோலை கிளி
பூஞ்சோலையில் காத்திருக்கும் கிளியின் மனதில்
இல்லை
பாசாங்கு
சொன்னதை மட்டுமே சொல்லிப் பழகியதால்
மனநிற மாற்றம்
பல நிறங்களை தன்னுள் அடக்கியதால்
தடுமாற்றம்
உடலே இலகுவாய் இருப்பதால்
ஏமாற்றம்
ஏனெனில் தன் அழகை அறியாததால்
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment