தூற்றுவது அவனின் குணம்
மறப்பது என் குணம்
குறைப்பது அவன் குணம்
நகர்ந்து செல்வது என் குணம்
நடை , உடை, பாவனை மாற்றி இந்நாகரிகத்திற்கு மாறி
நன்றி மறந்த மனிதனை
கடிந்து கொண்ட உறவினர் கூட்டம் போலே
- வீணா
நீ உன் வேலையை பார் நான் என்
வழியில் போகிறேன் எவ்வளவு
குரைத்தும் பலன் இல்லை ..
சில நேரம் நெருங்கியவர் கூட
அந்நியமாக தெரிவது ஏன்?

No comments:
Post a Comment