Friday, April 18, 2025

படமும் கருத்தும் by Veena and Vidhya



 நீதியும் தளர்ந்தது பொருள் உள்ளோரிடம்


 நீதி தேவதையிடம் வரும் வழக்குகள் யாவும்

அவளை மாற்றிவிட்டன அவளையும் விலைக்கு வாங்கி விட்டனர்


 நிரபராதி ஒருவன் வாழ்வில் ஏமாற்றம்

நீதி கண் விழிக்க வேண்டிய நேரத்தில்

நீதி தேவதை கண் விழித்தாள் 

பார்வை மாறியது

நீதி மறைந்தது


 வழக்காட யாருமில்லாததாலும் 

கையில் பணமில்லாததாலும் 

நிரபராதி அவனே குற்றவாளியானான்


 யாருக்கும் இல்லா பொறுப்பு இங்கே

உண்மையை உணர்ந்து சொல்ல

நீதி தேவதையின்

சொல்லும் தேவை தான் இங்கே

கறுப்பு புள்ளிகளின் முகம் காட்ட 

ஓர் விழி திறந்தாலும் 

பாரபட்சம் காட்டும் மனமும்

விதியின் வழியில் நீதியும் பூக்குமே

- Veena 

நீதி தேவதைக்கே சவாலா!

எவ்வளவு நேரம் கண்ணைக் கட்டி

 இருப்பது.

- Vidhya 


No comments:

Post a Comment

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...