** வலை அலை **
நம் பறந்து விரிந்த எண்ணங்களின் சமுத்திரத்தில்,
மனதில் கரை ஒதுங்கும் அலைகளை...
காற்றோடு கரைந்து காணாமல் போகும்முன் -
மூலை முடுக்கெல்லாம் பரவி,
மக்களை விழிக்க வைத்து,
மங்கையரை ரசிக்க வைத்து,
வாழ்வில் கலந்து விட்ட,
தலையாய அங்கமாகி விட்ட ,
'வலை'யெனும் சமுத்திரத்தில் -
'அலை'யென பதிவு செய்யும் -
ஒரு சிறு முயற்சி!
மனதில் கரை ஒதுங்கும் அலைகளை...
காற்றோடு கரைந்து காணாமல் போகும்முன் -
மூலை முடுக்கெல்லாம் பரவி,
மக்களை விழிக்க வைத்து,
மங்கையரை ரசிக்க வைத்து,
வாழ்வில் கலந்து விட்ட,
தலையாய அங்கமாகி விட்ட ,
'வலை'யெனும் சமுத்திரத்தில் -
'அலை'யென பதிவு செய்யும் -
ஒரு சிறு முயற்சி!
-அகிலாதேவி குமரன்

No comments:
Post a Comment