Sunday, August 23, 2020

தவம் by Vidhya Nivash

குழந்தை பாலுக்காக தவமிருக்கும் தாயிடம்,

காதலன் காதலுக்காக தவமிருக்கிறான் காதலிடம்,

மனைவி அன்பிற்கு தவமிருக்கிறாள் கணவனிடம் ,

அம்மா பாசத்திற்காக தவமிருக்கிறாள்

பிள்ளைகளிடம்,

அப்பா தவமிருக்கிறார் வாழ்நாள் முழுக்க 

குடும்பத்திற்காக, 

அனைவரும் தவமிருக்கிறோம் நினைத்ததை அடைய மனகட்டுப்பாட்டுடன், 

இவை அனைத்தையும் விட்டு தன்னைறிய ஐம்புலன்களை அடக்கி தவம் இருக்கிறவர் ஞானி...

நானும் தவமிருக்கிறேன் என் எண்ணகளை உங்களிடம் பதிவிட...


4 comments:

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...