Sunday, August 23, 2020

இயற்கை by Jaya

 இயற்கை 


அலைகள் தவழ்ந்திட

அகிலமெங்கும் ஒலித்திட

மேகங்கள் முழங்கிட - மழை

மேலிருந்து பொழிந்திட

பூக்கள் குளிர்ந்திட - வாசம்

பூமி எங்கும் பறந்திட

மழைத்துளி பெய்தது

உடலெங்கும் சிலிர்த்திட

தேனீக்கள் குவிந்திட

தேகமெங்கும் மகிழ்ந்திட

கண்களை கவர்ந்திட

காலமெல்லாம் இனித்திட

இயற்கையை ரசித்திட

இந்தக் கண்ணிரெண்டும் போதாதே!

2 comments:

  1. ஆமா ஜெயா,நேரமும் பத்தாது இயற்கையை ரசிக்க 😊அழகான வரிகள்

    ReplyDelete
  2. S jaya very true and lovely lines.valar.

    ReplyDelete

படமும் கருத்தும் by winmeengal

    Veena Shankar:  எவனுக்கு எவன் இரையோ?  இறையாண்மை காக்காத நேரத்தில் Akhila :  ஐயோ..எங்களுக்கு காது குத்த வேணாம்..எங்களுக்கு ஓட்டு இல்லையே...